சமீபத்தில் தினமலர் இதழுடன் (18-03-2012) வெளிவந்த வாரமலர் புத்தகத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
ஒரு கேள்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அக்கேள்வி புத்தகத்தின் முதல் பக்கத்தில் (அட்டையில்) இடம் பெரும் என்பதை நம் நினைத்து பார்க்க வேண்டும்.
இதோ அந்த கேள்வி
Source: Dinamalar
கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் ?
....
...
..
.
இதோ கேள்விக்கான பதில் ....
Source: Dinamalar
ஆமாம். இதுதான் உண்மை.
நம்மில் பலருக்கும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேர்த்து வைப்பது என்று தெரிவதில்லை. அப்படியே சேர்த்து வைத்தாலும், எங்கு எப்படி சேமித்தால் அந்த பணம் நல்லதொரு முதலீடாக மாறி நமக்கு பயன்தரும் என்று தெரிவதில்லை.
இந்த BLOG மூலம் என்னால் இயன்றவரை உங்களுக்கு இதைப் பற்றி அவ்வப்போது கூற முயல்கிறேன்.
Note: Kindly post your valuable comments. (உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்)
- SNPPFS
THANKS TO DINAMALAR (நன்றி தினமலர்)
நீங்கள் கூறியவற்றில் இரண்டுமே சரியானது தான்!!!!!!!!!!!!!
ReplyDeleteநன்றி !! தங்களின் பெயரை குறிப்பிடவும் (அல்லது) GOOGLE அக்கௌன்ட் பயன்படுத்தவும்.
Deleteநல்ல பதிவு நாகு .....
ReplyDeleteநன்றி Agarathan !!
Delete